ஆசையும் கவலையும் சேர்ந்தால் யோசனை (via இதயம் பேத்துகிறது)

Posted: மே 9, 2011 in வகை படுத்தாதது

Epdipa enna madriye yosikranga? Rendu maasam munnadi Naanum ipdi ukkanthu yosichu than jump pannen…

”ஒரு கார் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” “நல்லா யோசிச்சிதான் முடிவு பண்ணியா?” “ஆமாம் ரொம்ப நாளா யோசனை பண்ணேன்” “என்ன யோசனை பண்ணே?” “கார் வாங்கணும்ன்னுதான்” “கார் வாங்கணும், கார் வாங்கணும்ன்னு மட்டும்தான் யோசிச்சியா?” “ஆமாம், கார் வாங்கணும்ன்னா அதைத்தான யோசனை பண்ணனும்?” “அதுக்குப் பேர் யோசனையில்ல” “பின்னே?” “அது ஆசை” “பின்னே யோசனைன்னா என்ன?” “உங்கிட்ட கார் வாங்கற அளவு பணம் இருக்கா?” “அதான் பேங்கில லோன் தர்ராங்களே?” “எவ்வளவு மாசா மாசம் கட்ட வேண்ட … Read More

via இதயம் பேத்துகிறது

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!